நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயன்பாடு!

ஒரு முறை எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணனும் நடந்து போய்க்கொண்டிருந்தனர். வழியில் சிறு நீரோடை.

News image
Updated On :29 டிசம்பர் 2017, 6:30 pm

ஜோ ஜெயக்குமார்

ஒரு முறை எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணனும் நடந்து போய்க்கொண்டிருந்தனர். வழியில் சிறு நீரோடை. அதைத் தாண்டிய எம்.ஜி.ஆரின் செருப்பு அறுந்துவிட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டார் எம்.ஜி.ஆர். ""நாளை புதுச் செருப்பு வாங்க வேண்டும்'' என்று கூறினார். மறுநாள் கலைவாணர் எம்.ஜி.ஆரிடம், ""இந்தச் செருப்பு உங்கள் காலுக்கு சரியாக இருக்கிறதா பாருங்கள்'' என்று ஒரு ஜோடி செருப்பைக் காட்டினார். அசந்து போய்விட்டார் எம்.ஜி.ஆர்! முதல் நாள் அவர் தூக்கி எறிந்த செருப்பதான் அது! அதை மெருகேற்றி புத்தம்புதிதாக மாற்றியிருந்தார் கலைவாணர். அத்துடன் எம்.ஜி.ஆரிடம், "" முடிந்த வரைக்கும் எதையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்'' என்றும் கூறினார் கலைவாணர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.