நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுதந்திரம்!

நேரு பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காங்கிரஸில் அங்கம் வகிக்காத ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கார், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரும் நேருவுடன் பதவியேற்றனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2018, 7:54 am

ஜோ ஜெயக்குமார்

நேரு பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காங்கிரஸில் அங்கம் வகிக்காத ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கார், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரும்
நேருவுடன் பதவியேற்றனர். நேருவிடம் பத்திரிகையாளர் ஒருவர், ""இந்த மூவரும் காங்கிரஸ்காரர்கள் இல்லை.....சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை...பிறகு எப்படி மந்திரி பதவி வழங்கினீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நேரு, ""சுதந்திரம் காங்கிரஸூக்குக் கிடைக்கவில்லை!.....இந்தியாவிற்குக் கிடைத்திருக்கிறது!'' என்றார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.