கேள்வி: நமக்குப் சிறுவயதில் நடந்தவை ஞாபகத்திற்கு வருவது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஞாபகம் வருவது உண்டா?
பதில்: இயற்கை மனிதர்களுக்கு மட்டும் மேம்பட்ட மூளையைக் கொடுத்துள்ளது. இருந்த போதிலும் மனிதக் குரங்கு, டால்பின், ஆக்டோபஸ் போன்றவற்றின் மூளை வளர்ச்சி அபரிமிதமானது.
முதல் வகுப்பில் நம்முடன் படித்த நண்பனின் பெயர், ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றது போன்றவை நமக்கு ஆயுசுக்கும் மறக்காது. நம்மால் எத்தனை ஆண்டுகளுக்குப்கத பிறகும் அவற்றை நினைவுக்குக் கொண்டு வர இயலும்.
விலங்குகளுக்கும் ஞாபகசக்தி உண்டு. ஆனால் நம் அளவுக்குக் கிடையாது. எதிரியிடம் இருந்து தப்பிப் பிழைத்த அந்த நிமிடம், இரை மலிந்து கிடக்கும் இடம் ஆகியவற்றை விலங்குகள் மறப்பதில்லை.
ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நடந்தால் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். இந்த குறைந்த அளவு ஞாபகசக்தியைக் கொண்டுதான் விலங்குகள் பிழைத்து வருகின்றன.
டால்ஃபினுக்கு மட்டும் ஒரு முறை பார்த்தவற்றை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் சக்தி இருக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


