தென்னாப்பிரிக்காவில் யுத்தம் நடந்த சமயம். காந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியை மேற்கொண்டு சேவை செய்தார். அப்போது ஆங்கிலத் தளபதி உட்கேட் என்பவர் போர்க்களத்தில் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தார். காந்தி அவரைப் பார்த்தார். அவரைத் தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தார். இந்தியர்களுக்குத் துன்பம் இழைத்த ஆங்கிலேயர்தானே என அவர் நினைக்கவில்லை. பகைவருக்கு அருளும் நன்னெஞ்சு மகாத்மாவுக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


