பொன்மொழிகள்!

தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள். 
பொன்மொழிகள்!
Updated on
1 min read

* தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள். 
- பிரின்ல்லே

* திறமைதான் ஏழையின் மூலதனம்.  - எம். விரென்

* அடிக்கடி கோபம் கொள்கிறவர்கள் சீக்கிரம் கிழவனாகிவிடுகிறார்கள்.  
- அரிஸ்டாட்டில்

* சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் தெரியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
- பிரியாண்ட்

* சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறியாய் இருப்பதில்லை!  
-  தாமஸ் புல்லர்

* அன்புள்ள நெஞ்சங்களுக்கு இடையே வியாபாரத்திற்கு இடமில்லை!  - விவேகானந்தர்

* நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.  
- ஐசக் நியூட்டன்

* தன்னம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!  
-  நெப்போலியன் ஹில்

* புன்னகை செய்யத் தெரியாத முகம் அழகாக இருக்காது! 
- மார்ஷியல்

* ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்.  
-  பாடிஸ்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com