பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பொன்மொழிகள்!

உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்

News image
Updated On :30 மார்ச் 2019, 10:00 am IST
  • உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்
  • முயற்சியை ஒருவன் நிறுத்திவிடும் அதே விநாடி அவனது சக்தி அவனை விட்டு விலகிவிடுகிறது! - எமர்சன்
  • வணங்கத் தொடங்கினால் வளரவும் தொடங்குவோம்! - கோல்ட்ரிட்ஜ்
  • செயல்களைக் கடினமாக்குவது சோம்பல்!.... எளிமையாக்குவது சுறுசுறுப்பு! - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
  • வளமாக வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையிலோ நண்பர்களை நீ அறிவாய்! - ரஸ்கின்
  • நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போன்று பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது! - நபிகள் நாயகம்
  • மனிதன் வெற்றியடைய தூய்மை, பொறுமை, விடாமுயற்சியுடன் அன்பும் இருந்தாக வேண்டும். - சுவாமி விவேகானந்தர்
  • இடையறாத பிரார்த்தனை இறைவனின் காதுகளில் நிச்சயம் விழும்! - கர்மயோகி
  • நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிடில் வாழ்க்கை பெருஞ்சுமை ஆகிவிடும். - பெர்னார்ட் ஷா
  • தூக்கி எறிகிற குதிரையைவிட சுமக்கிற கழுதை எவ்வளவோ மேல். - ரிச்சர்ட் ஸ்டீலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.