ஒருமுறை காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஒரு புகைப்படத்தை காந்தியடிகளிடம் கொடுத்து, அதில் காந்தியடிகளின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.
""என் கையெழுத்திற்கு அதிக விலை தரவேண்டும்'' என்றார் காந்தியடிகள்.
""எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்'' என்றார் ஏ.கே.செட்டியார்.
காந்தியடிகள் அவரிடம், ""நான் கேட்பது பணம் அல்ல; ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் கைராட்டையால் நூல் நூற்பதாக எனக்கு நீங்கள் வாக்குறுதி தரவேண்டும்'' என்றார்.
சண்முகம் செட்டியார் யோசித்துவிட்டு, ""நிச்சயம் இதை செய்ய முடியாதே!'' என்றார்.
உடனே காந்தியடிகள், ""உமது நேர்மையைப் பாராட்டுகிறேன். வாக்குறுதி தந்து மீறுவதை விட, முடியாது என்பதை ஒப்புக்கொண்ட உம்மை பாராட்டுகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


