

நேர்மையானவர்களே இடுக்கண்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எளியவனுக்கு இரங்குபவன் ஆனந்தமாய் இருக்கிறான்.
துன்பங்களினால் வருத்தப்படுபவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள்.
அன்பு செலுத்த முடியாதவன் கடவுளை அறியாதவனே. ஏனெனில் அன்பே கடவுள்.
தூய இதயம் உள்ளவனுக்கு நித்தியம் விருந்து கிடைக்கும்.
விசுவாசம், நம்பிக்கை, தர்மம் இவை அனைத்தும் நிலைபெற்றிருக்கும். இந்த மூன்றினுள் மகத்தானது தர்மமே.
இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல நல்ல நண்பர்கள் அறிவைக் கூர்மையாக்குகிறார்கள்.
உள்ளத்தில் சமாதானத்தை விரும்புபவன் மிகவும் பாக்கியவான்.
நேர்மையும், அமைதியும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இறைவனது சிருஷ்டியின் மூலம் நாம் அடைந்தவை அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உரிமையின் புரிதல் தேர்தல்

தாக்குதல்கள் தீர்வாகாது!

வெள்ளக்கோவிலில் போலீஸாா் அணிவகுப்பு

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

