
Updated On :19 டிசம்பர் 2020, 12:30 am

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீ ரார்க்கே உள.
- திருக்குறள்
இரையைக் கண்ட காகங்கள்
அதனை மறைக்க எண்ணாமல்
சுற்றம் தேடி அழைத்திடும்
அதன் பிறகே உண்டிடும்
எதையும் மறைத்து வைக்காமல்
இயன்ற உதவி செய்பவர்க்கு
காக்கை போலச் சுற்றத்தார்
ஆக்கம் தந்து உதவுவார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...