நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொன்மொழிகள்

இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள். விவேகானந்தர்

News image
Updated On :4 ஜூலை 2020, 12:30 am

நெ. இராமன்


இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
 விவேகானந்தர்

தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்! 
 ஸ்ரீஅன்னை

போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை.  
 சாரதாதேவி

நல்ல சொற்களைப் பேசத் தெரியாதவன் ஊமை. நல்லவற்றைக் கேட்காதவன் செவிடன். 
 ஆதிசங்கரர்

தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் ரகசியம்! 
 காந்தியடிகள்

உயர்ந்த தவம் பொறுமை. உயர்ந்த ஆயுதம் மன்னிப்பு. உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி. 
 குருநானக்

யாரிடத்தில் இரக்கம் அதிகப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். 
 வள்ளலார்

அமைதியைவிட மேலான ஆனந்தம் வேறெதுவும் இல்லை. 
 புத்தர்

அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் ஆண்டவனை நேசித்தவனாகிறான். 
 புட்டபர்த்தி சாய்பாபா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.