திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அருளுடைமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

News image
Updated On :6 ஜூன் 2020, 11:39 am

அறத்துப்பால்   -   அதிகாரம்  25   -   பாடல் 7


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

- திருக்குறள்


பொருளில்லாமல் இவ்வுலகில் 
ஒருநாளும் வாழவே இயலாது
வறுமையோடு வாழ்பவர் 
வாழ்ந்தவராக மாட்டாரே

அன்பில்லாமல் வாழ்பவர் 
எத்தனை இன்பம் பெற்றாலும் 
மேலான மக்கள் நெஞ்சிலே 
வாழாமல் வீணாய் மாள்வாரே


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.