திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கூடா ஒழுக்கம்!

புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.

News image
Updated On :13 ஜூன் 2020, 2:23 pm

அறத்துப்பால்   -   அதிகாரம்  28   -   பாடல்  7


புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி 
மூக்கிற் கரியார் உடைத்து.

- திருக்குறள்

குன்றிமணியைப் போலவே 
பளபளப்பாய்த் தோன்றுவார்
குன்றிமணியின் மூக்கைப் போல் 
கரிய நெஞ்சம் கொண்டிருப்பார்

புறத்தில் பெருமை தோன்றிட 
அகத்தில் குன்றி வாழ்வது 
சிறுமையான வாழ்வுதான் 
சிறப்பில்லாத வாழ்க்கையே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.