வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வெகுளாமை

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கை பிழையா தற்று.

News image
Updated On :20 ஜூன் 2020, 11:07 am

அறத்துப்பால்   -   அதிகாரம் 31   -   பாடல்  7

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையா தற்று.


- திருக்குறள்


கோபம் காட்டி ஒன்றினைச் 
சாதிக்கலாம் என்பது 
அறிவில்லாத செயலது
அழிவு தரும் செயலது

தரையில் ஒங்கி அடிப்பவன் 
கைகள் நன்றாய் வலித்திடும் 
அதைப் போலவே கோபத்தின் 
பின் விளைவு அமைந்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.