ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீவினையெச்சம்

 எத்தனை பகை இருந்தாலும் எந்தத் தொல்லையும் இல்லாமல்

News image
Updated On :23 மே 2020, 10:09 am

 அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 7
 எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
 வீயாது பின் சென்று அடும்.
                                                                                               - திருக்குறள்
 எத்தனை பகை இருந்தாலும்
 எந்தத் தொல்லையும் இல்லாமல்
 உய்ந்து வாழ வழியுண்டு
 பகையை நட்பாய் மாற்றலாம்
 
 தீய வினைகள் செய்வதால்
 தீய பயன்கள் விளைந்திடும்
 வினையின் பயன் நீங்காமல்
 பின் தொடர்ந்து வருத்திடும்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.