சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடனறிதல்

""அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின்.

News image
Updated On :28 நவம்பர் 2020, 10:55 am

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  50   -   பாடல்  7


""அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை 
எண்ணி இடத்தாற் செயின்.


- திருக்குறள்

எதிலும் குறைகள் இல்லாமல் 
எல்லா நிலையிலும் உற்றுணர்ந்து 
வழி வகைகளைக் கற்றுணர்ந்து 
செயலில் இறங்க வேண்டுமே

அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 
பொருத்தம் பார்த்து வினை செய்தால் 
அஞ்சா நெஞ்சம் போதுமே 
வேறு துணை ஏதும் வேண்டாமே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.