

அறத்துப்பால் - அதிகாரம் 41 - பாடல் 7
- திருக்குறள்
நுட்பமான மாண்புடன்
நுழைந்து தெரியும் அறிவினைப்
பெற்றிடாதவன் பேரழகு
பயனில்லாத அழகுதான்
அழகிருந்து பயனில்லை
அறிவு ஒன்றே பெரியது
மண்ணால் செய்த பொம்மை போல
தோன்றும் அழகு தேவையில்லை
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.