

அறத்துப்பால் - அதிகாரம் 43 - பாடல் 7
- திருக்குறள்
கேட்டுக்கேட்டு அறிவினை
நன்றாய் வளர்த்துக் கொண்டவர்
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும்
குறையாய்ப் பேச மாட்டாரே
ஆர்வம் கொண்டு அறிவினைக்
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும்
பேதைமை பேச மாட்டார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.