அறிவுடைமை

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறி கல்லாதவர்
அறிவுடைமை
Updated on
1 min read

அறத்துப்பால்   -   அதிகாரம்  43   -   பாடல்  7


அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் 
அஃது அறி கல்லாதவர்

- திருக்குறள்


கேட்டுக்கேட்டு அறிவினை 
நன்றாய் வளர்த்துக் கொண்டவர் 
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும் 
குறையாய்ப் பேச மாட்டாரே

ஆர்வம் கொண்டு அறிவினைக் 
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும் 
பேதைமை பேச மாட்டார்கள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com