ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.

News image
Updated On :17 அக்டோபர் 2020, 12:30 am

அ . ப . ஜெயபால்


 அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.
 நல்ல செயல்களை செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
தன் தவறுகளைத் தானே உணர்ந்து தன்னைத் தானே திருத்திக்கொள்பவன் சிறந்த மனிதனாவான்.
 எந்தச் சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க வேண்டாம்.
 அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும். 
 நற்பணிகளில் அர்ப்பணிப்பு இருந்தால் விளைவுகளில் பிரகாசம் ஏற்படும்!
 கடவுளை ஆராய வேண்டாம். அன்பால் அவரை அடையலாம்.
 எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
 கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
அகந்தை பெருமையை உணர்கிறது. சமர்ப்பணம் சந்தோஷத்தை உணர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.