அறத்துப்பால் - அதிகாரம் 46 - பாடல் 7
- திருக்குறள்
மனத்தில் நலம் பேணினால்
மனித உயிர் ஆக்கம் பெறும்
இனத்தின் நலம் வாய்த்திருந்தால்
எல்லாப் புகழும் சேர்ந்து வரும்
மனத்தின் நலம்தான் மற்றவர்க்கு
நல்ல வழியைக் காட்டிடும்
குடும்பத்தினரின் பெருமையைக்
கொள்கையாகக் காத்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்