தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேள்வி

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.

News image
Updated On :26 செப்டம்பர் 2020, 12:30 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  42   -   பாடல்  7


பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து 
ஈண்டிய கேள்வி யவர்.


- திருக்குறள்

கேட்டுக்கேட்டு அறிவினை 
நன்றாய் வளர்த்துக் கொண்டவர் 
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும் 
குறையாய்ப் பேச மாட்டாரே

ஆர்வம் கொண்டு அறிவினைக் 
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும் 
பேதைமை பேச மாட்டார்கள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.