நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

ஏறினால் வழுக்கும், இனிய கனி தரும், பூவைத் தின்றால் துவர்க்கும்... இது என்ன?

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 4:43 pm

தினமணி


1. ஏறினால் வழுக்கும், இனிய கனி தரும், பூவைத் தின்றால் துவர்க்கும்... இது என்ன?
2. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை...
3. ஓயாது இரையும்... இயந்திரம் அல்ல; உருண்டோடி வரும்,  பந்து அல்ல....
4.  உடல் முழுவதும் பற்கள் இருந்தாலும் இவனுக்குக் கடிக்கத் தெரியாது...
5. ஊசி நுழையாத கிணற்றிலே, ஒரு பிடி தண்ணீர்...
6.  தரையில் தாவுபவன்,  தண்ணீரில் மிதப்பவன்...
7. ஊரெல்லாம் சுற்றும் பாய்...
8. விண்ணில் முட்டும்  மண்ணில் கொட்டும்...
9. நாக்கினால் நகரும், நல்லது பல உணர்த்தும்...


விடைகள்


1. வாழை மரம்  
2.  உள்ளங்கை
3. கடல் அலை  
4. சீப்பு
5.  இளநீர்  
6.  தவளை  
7.  ரூபாய்
8.  மழை    
9.  பேனா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.