பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு!
/

கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 12:30 am


அறத்துப்பால்   -   அதிகாரம்  1   -   பாடல்  8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது.

- திருக்குறள்

அறக்கடலாய் மனம் குளிர்ந்து 
அமைந்திருக்கும் இறைவனின் 
அடி சேர்ந்தால் அமைதியுண்டு
பிறவிக் கடல் நீந்தலாம்
 
இறைவனடி எண்ணாமல் 
பிறவிப் பெருங்கடலிலே
நீந்திச் செல்ல இயலாது 
சாதனை செய்ய முடியாது


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.