இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று
குறைகள் இன்றி வாழுவோம்!
உயிர்கள் போற்றும் உலகம் தன்னை
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை
உணர வேண்டும் நிச்சயம்!
வாடும் பயிரைக் கண்டபோது
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி
வழிகள் நமக்குக் காட்டினார்!
கடை விரித்தேன் என்று சொல்லி
கருத்தை விரித்த சேதியை - நாம்
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை
விளையும் செயலில் சேருவோம்!
அருளில் பெருகும் சோதி என்று
அமைத்த வள்ளல் அடிகளை
தொழுது பெருகி ஓங்கும் கருணை
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



