பயனில சொல்லாமை

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
பயனில சொல்லாமை

அறத்துப்பால்   -   அதிகாரம்  20  -   பாடல்  8

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.


- திருக்குறள்

அரிய பயனை ஆராய்ந்து
பேசும் அறிவு கொண்டவர்
பெரிய பயன் இல்லாத
சொல்லைப் பேசமாட்டார்கள்

எந்தச் சொல்லைச் சொன்னாலும்
என்ன பயன் என்றுணர்ந்து
நல்லவற்றைப் பேசியே
நல்ல புகழ் பெற்றிடுவோம்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com