ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

பண்புடைமை

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்மக்கட் பண்பு இல்லாதவர்.

News image
Updated On :19 ஜூன் 2021, 2:26 pm


பொருட்பால்   -   அதிகாரம்  100   -   பாடல்  7


அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்.

- திருக்குறள்

இரும்பை அறுக்க அரத்தினை 
பயன்படுத்தவர் தொழிலிலே
கூர்மையாய் அரம் இருப்பதால்
இரும்பை அறுக்கப் பயன்படும்

அரம்  போல் அறிவுக் கூர்மையாய்
இருந்தாலும் மனிதப் பண்புகள்
இல்லாதவர் மரம்போலக் 
கருதப்படுவர் வாழ்க்கையில்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.