தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கடி

மன்னர்: போரில் தோல்வியை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தளபதியாரே...?தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பதுதான் மன்னா...!

Published On :28 ஜனவரி 2024, 10:06 am IST

டேய்...  நீ ஆவியைப் பாத்திருக்கியாடா..?
ம்... ரெண்டு ஆவி...
ரெண்டு ஆவியா? யாரு... உங்க தாத்தா பாட்டியோட ஆவியா?
இல்லை.. இட்லியோட ஆவி... 
புட்டோட ஆவி...

வண்ணை கணேசன்,
சென்னை. 

மன்னர்: போரில் தோல்வியை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 
தளபதியாரே...?
தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பதுதான் மன்னா...!

எஸ். கார்த்திக் ஆனந்த்,
திண்டுக்கல்.

இந்தாடா... இந்தாடான்னு சொல்றேன்... காதுலயே வாங்க மாட்டேங்கிறயே...
காதுல எப்புடிடா வாங்க முடியும்? 
கையிலதானே வாங்க முடியும்...?

மு. பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி.


பாவம்டா இந்த நண்டு... கால்ல அடிபட்டுருச்சி போல... நொண்டி நொண்டிப் போகுது பாரு...
அப்ப.... அதை "நொண்டு'ன்னு சொல்லு.

கோ. வினோத்,
திருநெல்வேலி.

சார்... டீ ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா...?
கடனா வேணும்.

ஏ. பாரூக்,
நெல்லை.

டைரக்டர்:  என் படத்தோட பேரு ரொம்ப பயங்கரமானது
நண்பர்:  அப்படி என்ன பேரு?
டைரக்டர்:  நான்தான் சொன்னேனே.... "பயங்கரமானது' என்று...

நாகை பாபு
நாகை மாவட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.