வெஃகாமை

வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன் கைப்பொருள்

அறத்துப்பால்   -   அதிகாரம்  18  -   பாடல்  8


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

.- திருக்குறள்


பிறரின் பொருளை நாடாமல்
தனது பொருளைப் போற்றியே
வாழும் வாழ்க்கை உயர்ந்தது
தனது செல்வம் பெருகுமே

ஆசை அலைமோதாமல்
கட்டுக்குள்ளே காத்திட
நேர்மையை நெஞ்சில் நிறுத்திடு
அடுத்தவர் பொருளை நாடாதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com