சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அங்கிள் ஆன்டெனா

பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலியால் ஏதெனும் பயன் இருக்கிறதா?

News image
Updated On :30 அக்டோபர் 2021, 4:01 pm

கேள்வி: பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலியால் ஏதெனும் பயன் இருக்கிறதா?

பதில்: என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? காடுகள் சுத்தமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தக் கழுதைப் புலிகள்தான். பிற விலங்குகள் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிட்டுப் போகும் எச்சங்களையும் மிச்சங்களையும் இவை ஆர்வத்தோடு சாப்பிட்டுக் காலி பண்ணி விடும். இதனால்தான் காடுகள் நாற்றம் எடுக்காமல் சுத்தமாக இருக்கின்றன. கழுதைப் புலிக்கு "வனத் துப்புரவாளர்' என்ற செல்லப் பெயர் கூட உண்டு. 

இந்த அருவருப்பான கழுதைப் புலியைக்கூட சமைத்துச் சாப்பிடவர்கள் இருக்கிறார்கள். தைரியத்தை அதிகரித்துக் கொள்ள அந்தக் கால எகிப்தியர் இதன் இதயத்தைச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில்கூட குணப்படுத்தும் சமாசாரம் கழுதைப் புலியின் உடலில் இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.