கேள்வி: பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலியால் ஏதெனும் பயன் இருக்கிறதா?
பதில்: என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? காடுகள் சுத்தமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தக் கழுதைப் புலிகள்தான். பிற விலங்குகள் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிட்டுப் போகும் எச்சங்களையும் மிச்சங்களையும் இவை ஆர்வத்தோடு சாப்பிட்டுக் காலி பண்ணி விடும். இதனால்தான் காடுகள் நாற்றம் எடுக்காமல் சுத்தமாக இருக்கின்றன. கழுதைப் புலிக்கு "வனத் துப்புரவாளர்' என்ற செல்லப் பெயர் கூட உண்டு.
இந்த அருவருப்பான கழுதைப் புலியைக்கூட சமைத்துச் சாப்பிடவர்கள் இருக்கிறார்கள். தைரியத்தை அதிகரித்துக் கொள்ள அந்தக் கால எகிப்தியர் இதன் இதயத்தைச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில்கூட குணப்படுத்தும் சமாசாரம் கழுதைப் புலியின் உடலில் இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


