சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

டாக்டர். எஸ் . ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்

வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:30 am

வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.
அறிவே சக்தி! அன்பே நிறைவு!
ஆசிரியர்களே கல்வியின் முதுகெலும்பு.
புதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதே கல்வியின் நோக்கம்.
பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.
கெளரவத்தை நியாய உணர்வோடு காத்தல் வேண்டும்.
ஆசிரியர் இறந்த காலத்தைக் கண்முன் கொண்டு வருகிறார். நிகழ்காலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறார். எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்குகிறார்.
சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆசிரியரின் பணியாகும்.
அறிந்து கொள்ள முயற்சிப்பதே அறியாமையிலிருந்து விடுபடும் வழியாகும்.
எனது பிறந்த தினத்தை, தனியாகக் கொண்டாடாமல், ஆசிரியர் தினமாக அனுசரிப்பதையே நான் விரும்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.