நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

மனிதர்களே இல்லாத வீட்டில் தலைகீழாகத் தொங்கு பவன்...

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 5:17 pm

DIN


1.  மனிதர்களே இல்லாத வீட்டில் தலைகீழாகத் தொங்கு பவன்...
2. நீரிலே பிறந்து வாழ்ந்தவன் நீரிலே வேகிறான்...
3. உள்ளே தள்ளி உடையை வெளியே வீசு...
4. கூந்தலுக்கு ஆகாத பூ, கூட்டுக்கும் பொறியலுக்கும் ஆகும் பூ...
5. காலைக் குத்தினாலும் காவலுக்கு உதவுபவன்...
6.  மழையில் மலர்ந்தவன் குடைக்கு ஆகாதவன்...
7. தண்ணிரில் வாழ்பவனுக்குத் தலைக்குக் குளிக்க மட்டும் முடியவில்லை...
8. விறகுக்கு ஆகாத மரம், ஆனாலும் வீணான மரம் இல்லை...


விடைகள்

1. வெளவால்    
2. மீன்
3. வாழைப்பழம்  
4. வாழைப்பூ
5. முள்    
6. நாய்க்குடை
7 தாமரை இலை    
8.மின் கம்பம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.