நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தவளையின் குணம்

தவளை குளிர் ரத்தப் பிராணி.  நிலம், நீரில் வாழும் உயிரினம்.  இதன் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், ஈரமாகவும் இருக்கும்.  தவளை வாய் மூலம் நீர் அருந்துவதில்லை.

News image
Updated On :2 அக்டோபர் 2022, 12:30 am

DIN


தவளை குளிர் ரத்தப் பிராணி.  நிலம், நீரில் வாழும் உயிரினம்.  இதன் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், ஈரமாகவும் இருக்கும்.  தவளை வாய் மூலம் நீர் அருந்துவதில்லை.
குளிர்காலத்தில் அசைவற்று உடல் செயல்களை நிறுத்தி மாதக் கணக்கில் தூங்கும்.  அப்போது அதன் உடலில், ரத்தம் உறைந்து விடும். சில இனங்கள் மட்டும் குளிர் குறைந்த இடம் நோக்கி பெயரும். மழை பெய்தவுடன், கொட்ட, கொட்ட விழிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.