பொன்மொழிகள்

நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.
Published on
Updated on
1 min read

நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.

-திருமுருக கிருபானந்த வாரியார்

மனசாட்சியைத் தெளிவாக வைத்திருக்கிறீர்களா? பிறகு என் பயப்படுகிறீர்கள்.

-பெஞ்சமின் பிராங்களின்

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைவது, மனிதனின் கற்பனை திறன்தான்.

-அமெரிக்க அறிவியலார் ஜான்டூயி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com