புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொன்மொழிகள்

நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

DIN

நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.

-திருமுருக கிருபானந்த வாரியார்

மனசாட்சியைத் தெளிவாக வைத்திருக்கிறீர்களா? பிறகு என் பயப்படுகிறீர்கள்.

-பெஞ்சமின் பிராங்களின்

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைவது, மனிதனின் கற்பனை திறன்தான்.

-அமெரிக்க அறிவியலார் ஜான்டூயி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.