1. இரு கை இறக்கைக்காரன். சுற்றினால் சுகம் தருவான். அவன் யார்?
2.இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஓடிக்கொண்டே இருப்பான். அவன் யார்?
3.வெற்றிலை தின்றறியாள்? உதடோ சிவந்திருக்கும். அவள் யார்?
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
விடைகள்:
1.மின்விசிறி, 2.கடிகாரம், 3. பச்சைக்கிளி.