பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தெரியுமா?

வெள்ளி கருப்பாக மாற காரணமான வேதிப் பொருள்- ஹைட்ரஜன் சல்பைடு.

Updated On :19 மே 2025, 6:24 pm IST

* நீரில் கரையும் வாயு- அமோனியா.

* ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்- மாலிக்.

* வெள்ளி கருப்பாக மாற காரணமான வேதிப் பொருள்- ஹைட்ரஜன் சல்பைடு.

* இரும்பு துருப் பிடிப்பதற்கான காரணம் ஆக்சிஜன் சேர்க்கை ஆகும்.

* தீப்பெட்டியில் இரு பக்கமும் பூசப்படும் வேதிப் பொருள்- சிவப்பு பாஸ்பரஸ்.

* எகிப்து நாட்டில் நைல் நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணை- அஸ்வான்.

* விமானம் பறக்க உதவும் கருவி- ஆல்டி மீட்டர்.

* தட்டான் பூச்சிக்கு பார்வைத் திறன் உண்டு.

* தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகை 'ப்ளூ ஹவுஸ்' என்று அழைக்கப்படுகிறது

* மணல் பாலைவனைத்தைப் பொருத்தமட்டில், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சகாரா 92 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன் மிகப் பெரிய பாலைவனமாக விளங்குகிறது. இது அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொராக்கோ, சூடான், துனிசியா உள்ளிட்ட 12 நாடுகளில் பரவிக் கிடக்கிறது.

* உலகின் மிகப் பெரிய 10 நாடுகள்: ரஷியா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, கஜகஸ்தான், அல்ஜீரியா.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.