பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
-மகாலெக்ஷ்மி சுப்பிரமணியம், காரைக்கால்.
கோமதி ஆற்றங்கரையில் உள்ள நகரம் லக்னௌ.
சிக்கிம் தலைநகர் காங்டாக்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
இலங்கையில் ராமர் 111 நாள்களும், சீதை 435 நாள்களும்
தங்கியிருந்ததாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.மேலும் கூறுவது:
சீதை தனது 33-வது வயதில் அரசியானார்.
ராமர்-ராவணன் போர் 32 நாள்கள் நீடித்தது.
-த.நாகராஜன், சிவகாசி.
உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று: கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை
பேல்பூரி - 10-05-2026

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



