* இரவு படுக்கும் முன்பு பால் ஏட்டை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
* குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக் கன்னத்தில் தேய்த்தால் பருக்கள் மறையும்.
* செம்பருத்திப் பூவின் சாறையும், நல்லெண்ணெயையும் சம அளவில் கலந்து கொண்டு ஓர் அகலமான பாத்திரத்தில் விட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சி பின்னர் அத்தைலத்தை கூந்தலுக்கு உபயோகித்தால் கூந்தல் செழித்து நீண்டு வளரும்.
* ரோஜாப் பூவின் இதழ்களை சந்தனம் சேர்த்து அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழுவி வந்தால் சில வாரங்களிலேயே முகத்தில் உள்ள கறுமை நிறம் மறைந்து பட்டுப் போல மாறிவிடும்.
* தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம் பூவைப் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


