/
தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.
""திருவாசகத்தை கொண்டு வா?'' என்றார். ""பிணக்கில்லாதோர்' என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பதிகத்தைப் படி'' என்றார். ""உன் பற்று தவிர ஒரு பற்று வேண்டேன்'' என்றார்.
கரங்குவித்தார்! உயிர் பிரிந்துவிட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



