தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தூர்வாரச் செய்த அடிகளார்

அறுபத்துமூவரில் ஒருவரான தண்டி அடிகளாருக்கு அவர் பிறந்த திருவாரூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்,  ""கண் பார்வையற்ற தண்டி அடிகளார் திருவாரூர் கமலாலயக்குளம் பாழ்பட்டு

News image
Updated On :13 நவம்பர் 2017, 7:59 am

கோட்டைசெல்வம்

அறுபத்துமூவரில் ஒருவரான தண்டி அடிகளாருக்கு அவர் பிறந்த திருவாரூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்,  ""கண் பார்வையற்ற தண்டி அடிகளார் திருவாரூர் கமலாலயக்குளம் பாழ்பட்டு கிடப்பதைக் கேட்டறிந்து, கவலையுற்றதோடு நின்றுவிடாமல் குளக்கரையில் ஒரு கம்பையும், குளத்தினுள் ஒரு கம்பையும் நட்டு வைத்து அதில் கயிற்றைக் கட்டி, அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டே தூர்வாரினார். அவர் தூர்வாரிய கமலாலயக்குளம் இன்று பாசி படர்ந்து, மாசுபட்டு தூர்வாரப்படாமல் இருக்கிறது. அவருக்கு விழா எடுக்கும் நாம் அவர் வழியில் அக்குளத்தை தூர்வார வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார். மேடையிலேயே தண்டி அடிகளாரின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக குன்றக்குடி அடிகளார் பொறுப்பேற்று கமலாலயக்குளம் தூர்வாரப்பட்டது.
 

(இரெ. சண்முகவடிவேலின் தமிழ் வளர்த்த சான்றோர்கள்  நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.