தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழ் நூலகம்

ராஜாஜி நடுவண் அரசில் அமைச்சராக இருந்த போது ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்குச் சென்றார். அங்கே மொழிகள் பலவற்றிற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 12:47 pm

கோட்டைசெல்வம்

ராஜாஜி நடுவண் அரசில் அமைச்சராக இருந்த போது ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்குச் சென்றார். அங்கே மொழிகள் பலவற்றிற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு தமிழ்மொழிக்கு இடம் இல்லாததை அறிந்து அவர் ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு கடிதம் எழுதி செய்தியைத் தெரிவித்தார். 

ராஜாஜி வேண்டுகோளை ஏற்ற அவர் சாந்திநிகேதனில் தமிழ் நூலகம் அமைக்க ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு நன்கொடை அளித்து ரசிகமணி டி.கே.சி மூலம் தமிழ்நூல்களை வாங்கச் செய்து அவருடன் கல்கியையும், சின்ன அண்ணாமலையையும் அனுப்பி சாந்தி நிகேதனில் தமிழ் நூலகம் நிறுவச் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.