மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாய்ப்பு வந்தது எப்படி?

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் பாடியபாட்டு "ஹோட்டல் ரம்பா' என்ற திரைப்படத்தில், "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு..' என்ற பாடல் . ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் பாடியபாட்டு "ஹோட்டல் ரம்பா' என்ற திரைப்படத்தில், "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு..' என்ற பாடல் . ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

அதற்கு அடுத்தாற்போன்று படம் வெளிவராததை நினைவில் கொண்டு எம்.எஸ். விஸ்வநாதன் "சாந்தி நிலையம்' படத்தில் "இயற்கை என்னும் இளையகன்னி..' என்ற பாடலை பாடவைத்தார்.

அதன்பின்தான் கே.வி.மகாதேவன் இசையில் "அடிமைப்பெண்' படத்தில் "ஆயிரம் நிலவேவா' என்ற பாடலை பாடினார். ஆனால் "சாந்தி நிலையம்' படத்திற்கு முன்பே "அடிமைப் பெண்' படம் வெளி வந்ததால் எஸ்.பி.பியின் முதல் தமிழ் பாடல் "ஆயிரம் நிலவே வா..' என மக்களால் கருதப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.