உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஜீவன் மனிதன். வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கிறான். அதன்பின் உடல்நிலையைச் சரி செய்ய சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவழிக்கிறான்.
மனிதன் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்து நிகழ்கால வாழ்வை அனுபவிக்க தவறிவிடுகிறான். உண்மையில் அவன் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. தான் சாகப்போவதில்லை என்னும் நினைவோடு வாழ்கிறான். சாகும் போது வாழவில்லையே என்னும் வேதனையோடு சாகிறான்.
நம் பிறவியின் நோக்கம் மற்றவர்களுக்கு உதவுவது. அவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களைத் துன்பப்படுத்தக்கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக நான் என்னை இந்தியாவின் புதல்வன் என்றே கூறி வருகிறேன். அப்படி ஏன் கூறுகிறீர்கள்? என்று சில ஊடகங்கள் என்னை கேட்டன.
அதற்கு நான் எனது மூளை முழுவதும் நாலாந்தா பல்கலைக்கழகத்தின் சிந்தனைகளே நிரம்பியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சப்பாத்தி, பருப்புக் கடலையலையே சாப்பிட்டு வருகிறேன். எனவே மனதளவிலும், உடலளவிலும் இந்தியனாகவே இருக்கிறேன் என்று அவர்களக்கு நான் பதிலளித்தேன் என்கிறார் தலாய்லாமா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


