நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்மாதிரி எழுத்தாளர்

எழுத்தாளர் பிரேம் சந்தின் உண்மையான பெயர்- தனபத் ராய். தொடக்கத்தில் நவாப் பாய் என்ற புனை பெயரில் எழுதினார். இவரின் நூல்களுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பிரேம் சந்த் என்று பெயரை மாற்றி எழுதினார்.

News image
Updated On :5 ஜூன் 2022, 3:09 pm

அ. யாழினி பர்வதம்


எழுத்தாளர் பிரேம் சந்தின் உண்மையான பெயர்- தனபத் ராய். தொடக்கத்தில் நவாப் பாய் என்ற புனை பெயரில் எழுதினார். இவரின் நூல்களுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பிரேம் சந்த் என்று பெயரை மாற்றி எழுதினார்.

பிரேம் சந்தின் இரண்டாவது நாவல்: "ஹம் குர்மாவோ- ஹம்- சவாப்'. இதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பணக்காரப் பெண்ணை து(ம)றந்துவிட்டு ஓர் இளம் விதவைக்கு வாழ்வளிக்கும் நாயகனை சித்தரித்திருப்பார்.

தனது எழுத்து ஊருக்கு மட்டும் உபதேசம் அல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். முதல் திருமணம் முறிந்ததால், 1906-இல் சிவராணி தேவி என்ற விதவையை துணிச்சலாகக் கைபிடித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.