எழுத்தாளர் பிரேம் சந்தின் உண்மையான பெயர்- தனபத் ராய். தொடக்கத்தில் நவாப் பாய் என்ற புனை பெயரில் எழுதினார். இவரின் நூல்களுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பிரேம் சந்த் என்று பெயரை மாற்றி எழுதினார்.
பிரேம் சந்தின் இரண்டாவது நாவல்: "ஹம் குர்மாவோ- ஹம்- சவாப்'. இதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பணக்காரப் பெண்ணை து(ம)றந்துவிட்டு ஓர் இளம் விதவைக்கு வாழ்வளிக்கும் நாயகனை சித்தரித்திருப்பார்.
தனது எழுத்து ஊருக்கு மட்டும் உபதேசம் அல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். முதல் திருமணம் முறிந்ததால், 1906-இல் சிவராணி தேவி என்ற விதவையை துணிச்சலாகக் கைபிடித்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



