

வாழையின் நடு மரத்தில் குலை தள்ளினால் வியப்புதான்! சென்னை சாலிகிராமம் தேவராஜ் நகரில் உள்ள அனந்தகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓரத்தில் சிறிதளவு இடத்தில் சிறிய தோட்டத்தை குடியிருப்புவாசிகள் அமைத்து பராமரித்துவருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக, வாழை மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் கடந்த சில ஆண்டுகளாக குலை தள்ளி, ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையறிந்த அந்தப் பகுதியினர் அதிசய வாழை மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...

