அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பண்பாடு

காந்திஜி 1948இல் கொலை செய்யப்பட்டபோது,  அவரது பிள்ளைகள் ராம்தாஸ், மணிதாஸ் ஆகிய இருவரும்  இந்திய கவர்னர் ஜெனரல்  ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், "கோட்ஸே   மன்னிக்கப்பட வேண்டும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 8:11 pm IST

காந்திஜி 1948இல் கொலை செய்யப்பட்டபோது,  அவரது பிள்ளைகள் ராம்தாஸ், மணிதாஸ் ஆகிய இருவரும்  இந்திய கவர்னர் ஜெனரல்  ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், "கோட்ஸே   மன்னிக்கப்பட வேண்டும்.  அதுவே காந்திய   வழியாகும்' என்று எழுதினார்கள்.  ஆனால் அந்த மனு ராஜாஜியால் நிராகரிப்பட்டது.

என்றாலும், 1.5.1949அன்று கோட்ஸேவுக்கு  ராம்தாஸ் எழுதிய கடிதத்தில்,  காந்தி வாரிசு என்ற முறையில் கோட்ஸேவை மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தார். கோட்ஸேவை சந்திக்க ராம்தாஸ் அனுமதி கோரியபோது, மறுக்கப்பட்டது. சிம்லா சிறையிலிருந்த கோட்ஸேவும் நன்றி தெரிவித்து, ராம்தாஸூக்கு பதில் கடிதம் எழுதினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.