தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூபாய் நோட்டுகளில் கோடுகள் ஏன்?

இந்தியாவில் நாம் ஒவ்வொரு நாளையும் பணத்தைத் தொடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது.

News image
Updated On :2 டிசம்பர் 2023, 6:30 pm


இந்தியாவில் நாம் ஒவ்வொரு நாளையும் பணத்தைத் தொடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது.  ரூ.10 முதல் ரூ.500 வரையில் பல மதிப்பிலான பணத்தை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன காரணம் தெரியுமா? 

உன்னிப்பாகக் கவனித்தால், ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் வரையப்பட்டிருக்கும். 

இந்தக் கோடுகள் "ப்ளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படும்.  இது நோட்டுகளின்  மதிப்புக்கேற்ப கூடும் அல்லது குறையும். 

நோட்டைப் பார்த்து நாம் மதிப்பை அறியலாம். ஆனால், பார்வையற்றோர் இந்தக் கோடுகளைத் தேய்த்துப் பார்த்து, அறிவதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைதான் இவை. 

நோட்டுகளை உருவாக்கியவர்கள் பார்வையற்றவர்களின் வசதிக்காகவே இந்தக் கோடுகளையும் உருவாக்கி இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.