நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாறைகள் பலவிதம்

மாமல்லபுரத்தில் "கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து' என அழைக்கப்படும் பந்து வடிவிலான பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு அதிசயமாக அமைந்திருக்கிறது.

News image

பாறைகள் பலவிதம் - Picasa

Updated On :15 செப்டம்பர் 2024, 12:00 am IST

மாமல்லபுரத்தில் "கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து' என அழைக்கப்படும் பந்து வடிவிலான பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு அதிசயமாக அமைந்திருக்கிறது.

அதே மாதிரியான பாறைகள் ரஷியாவின் சைபீரியாவில் சயான் மலைத் தொடரிலும், இலங்கையில் வெருகல் மலையில் அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியிலும் உள்ளன. அதில், சைபீரியாவில் இருக்கும் பாறை அடுத்த கணம் கீழே விழுந்துவிடும் என்று சொல்லும்படியாக அமைந்துள்ளது. ஆனால், பல நூற்றாண்டுகளானாலும் அது கீழே விழாது. காரணம் அவை வேறு வேறு பாறைகள் அல்ல என்பதுதான்.

தொடக்கத்தில் ஒரே பாறையாக இருந்தவை. காற்று, சூறாவளி, மழை, வெப்பம் இவற்றால் பாதிப்படைந்து பல வகை விரிசல் ஏற்பட்டு சிதைந்து உதிர்ந்து இன்றைக்கு இருக்கும் வடிவத்தைப் பெற்றுள்ளன.

எதிர்காலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாறைகளின் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.