* கோடை காலத்தில் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உட்புற சூழ்நிலைக்கு ஏற்ப கண்கள் இயங்கும்.
* கண்கள் சோர்வுற்று உள்ள நேரங்களில் மெல்லிய சல்லாத் துணி ஒன்றைக் கண்களின் மீது போர்த்தி, அதன் மீது அரைத்த அல்லது வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிய புதிய வெள்ளரிக்காயை சிறிது நேரம் வைத்திருப்பதால், கண்கள் புத்துணர்ச்சியும் அழகும் பெரும்.
* இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.
* நெல்லிக்காயை நனைய வைத்த தண்ணீரில் கண்களைக் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சூடு குறைந்து, கண் குளிர்ச்சி அடையும்.
-ஆர்.ஜெ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்களைக் கட்டிக்கொண்டு குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பு

கரூரில் தோட்டக்கலை அலுவலா்கள் கண்களைக் கருப்புத்துணியால் கட்டியும், காய்கறி மாலைகள் அணிந்தும் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்: பேருந்துகள் தாமதமானதால் மறியல்

பிரான்ஸ் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் சந்திப்பு- இன்று இருதரப்பு பேச்சு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


