* கோடை காலத்தில் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உட்புற சூழ்நிலைக்கு ஏற்ப கண்கள் இயங்கும்.
* கண்கள் சோர்வுற்று உள்ள நேரங்களில் மெல்லிய சல்லாத் துணி ஒன்றைக் கண்களின் மீது போர்த்தி, அதன் மீது அரைத்த அல்லது வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிய புதிய வெள்ளரிக்காயை சிறிது நேரம் வைத்திருப்பதால், கண்கள் புத்துணர்ச்சியும் அழகும் பெரும்.
* இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.
* நெல்லிக்காயை நனைய வைத்த தண்ணீரில் கண்களைக் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சூடு குறைந்து, கண் குளிர்ச்சி அடையும்.
-ஆர்.ஜெ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு! பழனிவேல் தியாகராஜன்
வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு

கோடையில் சரும பாதுகாப்பு...
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


