மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கண்களை பாதுகாக்க...

இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.

News image
Updated On :31 மே 2026, 1:22 pm IST

* கோடை காலத்தில் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உட்புற சூழ்நிலைக்கு ஏற்ப கண்கள் இயங்கும்.

* கண்கள் சோர்வுற்று உள்ள நேரங்களில் மெல்லிய சல்லாத் துணி ஒன்றைக் கண்களின் மீது போர்த்தி, அதன் மீது அரைத்த அல்லது வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிய புதிய வெள்ளரிக்காயை சிறிது நேரம் வைத்திருப்பதால், கண்கள் புத்துணர்ச்சியும் அழகும் பெரும்.

* இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.

* நெல்லிக்காயை நனைய வைத்த தண்ணீரில் கண்களைக் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சூடு குறைந்து, கண் குளிர்ச்சி அடையும்.

-ஆர்.ஜெ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.