காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அம்மா என்றால் அன்பு!

தில்லியைச் சேர்ந்த ரிஷி என்பவர், 1994-ஆம் ஆண்டில் தனது சொத்துகள் யார், யாருக்கு என்று மிக விரிவான உயிலை 489 பக்கங்களில், சுமார் 1,04,567 வார்த்தைகளில் எழுதினார்.

Published On :6 செப்டம்பர் 2026, 4:10 am IST

தில்லியைச் சேர்ந்த ரிஷி என்பவர், 1994-ஆம் ஆண்டில் தனது சொத்துகள் யார், யாருக்கு என்று மிக விரிவான உயிலை 489 பக்கங்களில், சுமார் 1,04,567 வார்த்தைகளில் எழுதினார். அதில் ஒவ்வொரு சொத்தும், ஒவ்வொரு நிபந்தனையும், ஒவ்வொரு வாரிசுக்கும் வழங்கப்படும் விதமும் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருந்தது.

அவருக்குப் பின்னர் அவரது மனைவி தனது உயிலை மிக எளிமையாக எழுதினார். அதாவது, 'அனைத்தும் மகனுக்கே' என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே முழு உயிலாக இருந்தது.

'சட்ட ரீதியாக உயிலின் நீளம் முக்கியமல்ல; அதன் தெளிவும் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் விதமும் முக்கியம். தேவையற்ற சிக்கலான விளக்கங்களைவிட, தெளிவான விருப்பத்தைச் சுருக்கமாக எழுதுவதும் பல நேரங்களில் போதுமானதாக இருக்கலாம். இருப்பினும், நடை

முறையில் எந்த உயிலும் அந்த நாட்டின் சட்ட விதிகளின்படி சரியான கையொப்பம், சாட்சிகள், சட்டத் தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்' என்பது சட்ட விதிமுறையாகும்.

- நெ.இராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.