மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: அறிவார்ந்த நீதியே...
தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி' வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா? றை










