மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: நடுவுவாங்கி இட்டெழுதுதல்
ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர் ""தமிழை எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே பாடிவிட்டார். தொல்காப்பியர் "ஆய்தம்' என்றே கூறுகிறார். தொல்காப்










